Tuesday, July 26, 2011

மறப்பதா


பாலிலிருந்து
தயிராகி
வெண்ணையாகி
நெய்யான பிறகு....

நெய்யிலிருந்து
வெண்ணையாகி
தயிராகி
பாலாக சொல்கிறாய்....

No comments:

Post a Comment