Friday, September 9, 2011

கூடியிருந்தோ குளிர்ந்தேலோ..

சூழ்ந்திருந்த மாமரமும்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியும்
ரீங்காரமிடும் தட்டான்பூச்சியும்
மத்தியிலிருந்த நானும் – ஆளுக்கொரு
கை உண்டு குளிர்ந்தோம்
இடை-வெளியிலிருந்த நிச்சலனத்தை ..

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=3480

No comments:

Post a Comment